×

பந்த் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: பா.ஜ.க.வுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

கோவை : அமைதியான கோவையில் பந்த் என்ற அறிவிப்பு வெளியிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார். பந்த் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : . K. Wu ,Minister ,Senthil Balaji , If the bandh threatens the public, legal action will be taken. Senthil Balaji, warning to BJP
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...